வா மகனே...!
வென்றுபுவி தன்னைநீ
வெள்ளைவான் காணும்முன்
கொன்று வெளிவாடா
கோமகனே -- இன்றுந்தன்
கோலத்தைக் காணா
கொடும்பாவி தைய்வமெல்லாஞ்
சீலத்தில் ஏன்இனியும் (ச்)சீ.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
![](https://eluthu.com/images/common/down_arrow.png)
வென்றுபுவி தன்னைநீ
வெள்ளைவான் காணும்முன்
கொன்று வெளிவாடா
கோமகனே -- இன்றுந்தன்
கோலத்தைக் காணா
கொடும்பாவி தைய்வமெல்லாஞ்
சீலத்தில் ஏன்இனியும் (ச்)சீ.