அந்த நாள்

தேங்கிய நீரில்
கப்பலோட்டும் பிள்ளை,
ஏங்கிடும் பெரியவர்கள்-
இளமை நினைவு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (29-Oct-19, 12:39 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 152

மேலே