அவள் பார்வை
மந்திரம், மாயம் என்ற சொற்கள்
என் அறிவிற்கு என்னென்று எட்டாதபோது தான்
உன் பார்வை என் மீது பட்டதடி பெண்ணே,
அது சொன்னது ,' மந்திரம் வேறேதுமில்லை
உன் பார்வையிலிருந்து வந்து என்னை .
என் வயமிழக்க செய்யும் ஓர் அலாதி சக்தி அதுவென ,.
பின் மாயம்......!!!, அதுதான் உன்னையே நினைத்து
ஒவ்வோர் நொடிக்கு நொடியும் உன்னையே
என் ஸ்வாசமாய் நினைக்க தோன்றும் என் மனது
உன் காலடியே