ஆசை

என் ஆசைகள் எல்லாம் தயங்காமல் உன்னிடம் சொல் என்கிறாய் .!
என்னுயிரே !
உன் கரம் பிடித்துவிட்டால் போதுமடி என் ஆசைகள் நிறைவேறி விடும் . . .!
என் ஆசைகள் எல்லாம் தயங்காமல் உன்னிடம் சொல் என்கிறாய் .!
என்னுயிரே !
உன் கரம் பிடித்துவிட்டால் போதுமடி என் ஆசைகள் நிறைவேறி விடும் . . .!