பெண் மேகமே

விண்ணில் உலவும் வெண்ணிலா முகத்தவளே

பொன்னில் வார்த்த புத்தம்புதுச் சிலையாய்
கண்ணிலே வந்து கணக்கின்றி வதைப்பவளே
உன்னை நினைத்து உருக்குலைந்து போனேனே
மண்ணை நினைத்து மழைமேகம் பெய்வதுபோல்
என்நெஞ்சம் பெய்வாயா என்சோகம் தீர்ப்பாயா ?

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (12-Nov-19, 12:16 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : mazhai megame
பார்வை : 82

மேலே