சாபமிட்டு கொல்வாயா
என்னவளே....
அந்த வானவில்
உன் நிறம் கேட்டு.....
தவம் இருக்குதடி....
என்னை போலவே....
உன்னிடம்
வரம் கேட்டு....
நீ
கொடுப்பாயா.... அல்லது
சாபமிட்டு
கொல்வாயா....
என்னவளே....
அந்த வானவில்
உன் நிறம் கேட்டு.....
தவம் இருக்குதடி....
என்னை போலவே....
உன்னிடம்
வரம் கேட்டு....
நீ
கொடுப்பாயா.... அல்லது
சாபமிட்டு
கொல்வாயா....