வா கண்ணே

இன்பம் துன்பம் இரண்டையும்
நன்றாய் எப்போதும் ஏற்கும்

பெண்ணாய் இருப்பாயா கண்ணே?
கண்ணாய் உனைப் பார்ப்பேன்
மண்ணாய் உனைக் காப்பேன்
பாயும் பன்னும் போல்
தாயும் சேயும் போல்
இரண்டறக் கலந்து இருவரும்
வாழ்ந்திடலாம் ஒன்றாய் !

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (17-Nov-19, 11:11 am)
சேர்த்தது : அஷ்றப் அலி
பார்வை : 128

மேலே