என்நிலை பாராயோ என்சோகம் தீராயோ

கண்ணே மணியே கருத்தைக் கவர்ந்தவளே
பெண்ணே கிளியே பேரழகே வான்மதியே
பொன்னே சிலையே போதைதரும் மதுசாரமே
கன்னக் குழியில் கால்தடுக்கி வீழ்ந்த தான்
இன்னும் எழாமல் இவ்வாறே கிடக்கின்றேன்
என்நிலை பாராயோ என்சோகம் தீராயோ

அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (17-Nov-19, 11:46 am)
பார்வை : 302

மேலே