பார்வையில்

பசியாறுகிறான் பார்த்தே,
ஏழைச் சிறுவன்-
இனிப்புகள் கடையில்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (25-Nov-19, 12:48 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 197

மேலே