இரண்டிலுமே கதாநாயகி நீ என்பதால்
கனவுகள் விரிந்தால் கவிதையாகலாம்
கவிதை எழுதி கனவு காணலாம்
இரண்டிலுமே கதாநாயகி நீ என்பதால்
இதயம் இளவேனில் பூந்தோட்டமாகலாம் !
கனவுகள் விரிந்தால் கவிதையாகலாம்
கவிதை எழுதி கனவு காணலாம்
இரண்டிலுமே கதாநாயகி நீ என்பதால்
இதயம் இளவேனில் பூந்தோட்டமாகலாம் !