நதி பாயாத பாலையில் ...
நதி பாயாத பாலையில்
நிலவு பொழிவது ஏன்
ஆதலினால்
காதல் இல்லாத நெஞ்சிற்கு
கவிதை பாடுவது வீண்
----கவின் சாரலன்
நதி பாயாத பாலையில்
நிலவு பொழிவது ஏன்
ஆதலினால்
காதல் இல்லாத நெஞ்சிற்கு
கவிதை பாடுவது வீண்
----கவின் சாரலன்