புத்தாண்டு

கண்ணதாசன் வரிகளாய்
கம்பன் காவியமாய்
வள்ளுவன் நெறிகளாய்
அவ்வை மொழிகளாய்
பாரதியின் வீரமாய்
அன்னையின் பாசமாய்
தந்தையின் வழிகளாய்
குழந்தையின் மழலையாய்
இயற்கையின் கொடையாய்
வளங்களின் வாழ்த்துகளாய்
இறையின் இனிமையாய்
வளரடும் விரியடும்
இனிய புத்தாண்டு

-முத்து துரை

எழுதியவர் : மூ.முத்துச்செல்வி (1-Jan-20, 9:12 am)
சேர்த்தது : மூமுத்துச்செல்வி
Tanglish : puthandu
பார்வை : 4143

மேலே