ஹைக்கூ

புலிகூட மிரண்டுவிடும்
பாசமும் கருணையும்
உள்ளவனிடம் -ஆனால்
எலிகூட எமனாக
மாறிவிடும் நயவஞ்சகனிடம் .

எழுதியவர் : இரா . அரிகிருஷ்ணன் (7-Jan-20, 2:08 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 518

மேலே