காதல் வலி

நிஜமான நினைவுகளை தந்து நிழலானாய்..
நித்தம் நினைத்து நெகிழ்கிறதடி நெஞ்சம்...
கொட்டி தீர்த்திட நினைக்கிறதே கண்கள்..
கத்தி கதறிட குமுறுதே கொஞ்சம்..
எல்லாம் இக்கவியில் கொண்டதடி தஞ்சம்....

எழுதியவர் : யுவா ஆனந்த் (8-Jan-20, 5:21 pm)
சேர்த்தது : யுவா ஆனந்த்
Tanglish : kaadhal vali
பார்வை : 2098

மேலே