உன் விழிகளில் பிறக்கும் கவிதை அழகு

 உன் விழிகளில் பிறக்கும் கவிதை அழகு ...

இரவில் மின்மினிகளை ஈன்றுக் கொண்டிருக்கும் வானம் போல்
உந்தன் விழிகள் கவிதைகளை ஈன்றுக் கொண்டிருக்கிறது ...

எழுதியவர் : ச. செந்தில் குமார் (19-Jan-20, 10:16 am)
சேர்த்தது : ச செந்தில் குமார்
பார்வை : 217

மேலே