பருவ மாங்கனி

உன்
நீலக் கூந்தலை
காற்றிலே பறக்கவிட்டு
மாமரக்கிளை போல்
நீ மலர்ந்து மணம் வீசையில்
என் கண்கள் ரெண்டும்
உன்னைச் சுற்றியே
வட்ட மடிக்கின்றன
இந்த பருவ மாங்கனி
என் கைகளில் வந்து
சேராதா யென்ற
ஏக்கத்துடன்.
உன்
நீலக் கூந்தலை
காற்றிலே பறக்கவிட்டு
மாமரக்கிளை போல்
நீ மலர்ந்து மணம் வீசையில்
என் கண்கள் ரெண்டும்
உன்னைச் சுற்றியே
வட்ட மடிக்கின்றன
இந்த பருவ மாங்கனி
என் கைகளில் வந்து
சேராதா யென்ற
ஏக்கத்துடன்.