அம்மாவின் அக்கரை

என்னை அலங்கரித்து
அழகு பார்க்கும்

அம்மாவிற்கு கவலை
ஊர் கண்

பட்டுவிடப் போகிறது
என்று

தெரு மண்ணை கொண்டு

திருஷ்டி கழிக்கிறாள்

அம்மாவின் அக்கரைகூட

எனக்கு வெட்கத்தையே
தருகிறது

எழுதியவர் : நா.சேகர் (25-Jan-20, 8:49 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 429

மேலே