கைந்நிலை
காற்றில்
வந்த காகிதம் - அவள்
எழுதும் போதும்
வலி இல்லை
எழுதிவிட்டு
போகும் போதும்
வலி இல்லை - அதை
நின்று
வாசிக்கும் போது
வலி உண்டாயிற்று....
காற்றில்
வந்த காகிதம் - அவள்
எழுதும் போதும்
வலி இல்லை
எழுதிவிட்டு
போகும் போதும்
வலி இல்லை - அதை
நின்று
வாசிக்கும் போது
வலி உண்டாயிற்று....