கோவில் வாசல்

(கோவில் வாசலில்)
மாமா: மாப்புள செருப்ப போட்டு வாயா.
சதீஸ்: மாமா, நா வரும்போது செருப்பு போட்டு வரல.
மாமா: யோவ்! வரும்போது போட்டு வரலனா என்ன போகும் போது போட்டு போவோம் மாப்புள.
சதீஸ்: ??????

எழுதியவர் : Suruleeswari (25-Jan-20, 2:59 pm)
சேர்த்தது : சுருளிஸ்வரி
பார்வை : 127

சிறந்த நகைச்சுவைகள்

மேலே