பேணுவோம் அன்பைப் பெரிது

நேரிசை சிந்தியல் வெண்பா

காணநான் வந்தாலுங் காணா நிலாமுகம்
கோணுவதால் ஏதுபயன் கோமளமே! - வாணிவாநீ
பேணுவோம் அன்பைப் பெரிது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-20, 11:35 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 86

மேலே