விந்து என்பது
விந்து என்பது
மதிசூதவிந்து மறைத்தார் மாநிலத்தில லிங்கம்
பதிவானதாகு மதுபரித் தெடுத்து தூள்செய்தே
விதிபோலத் தோண்டிதனில் வெல்லரிய நாரிமூலி
அதிகாரமு டன்கூட்டி அசையாமலறிந் தது கொள்ளே
சிவம் சிவசக்தி யிருப்பதாம . உலக இயக்கம் சக்தி சிவம் நாத விந்துக்களாலே முனிவர் கள்
குறிப் பார்கள். அதில் உலோகங்களில் விந்து அதாவது சிவவிந்து என்பது பாத ரசத்தைக்
குறிக்கும். இந்த பாத ரசம் கடையில் வாங்கி உபயோகிக்க பயனில்லை. காரணம் அதில்
ஈயம் கலந்துள்ளது.அதற்காக யோகிகளின் தாங்களே அதை செய்துகொள்வார்கள். செய்முறை
இதுதான். ஒரு மண் தோண்டி எடுத்து அதில் லிங்கத்தை தூள் செய்து உள்ளே போட்டு
நாரி மூலி எனும் செங்கொடி வேலி த் தழையைசேர்த்தும் மேலே வைக்கும் மற்றொரு த்
தோண்டியினுள் பூசி அதை கீழ் தோண்டியியினில் மெல்வைத்து மூடி சிருதீயாக எறிய
விட்டு அப்படியே விட்டுவிட்டு. சூ டாறியபின் தோண்டியை இறக்கிப் பார்க்கப் பளபள
வென்ற தங்கம்செய் யப் பயன்படுத்தும் ரசம் கிடைக்கும்.