கிரணங்கள்
கிரணங்கள்
சாதகோ பாஸ் கரஸ் ய இந்து ரத ஸ்தோக தவத் பவேத்
பூசாயாம் ப்ராங்முக சீகூ சாந்த் ரோ வச்த்யஸ்ய ப வேத சௌ
பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன் எழுதப்பட்ட வடமொழி நூலான சூரிய சித்தாந்தத்தில்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் ஒருமேகம் போல த் தோன்றி சூரியனை
மறைப்பதால் சூரிய கிரகணமும் , இதேபோல பூமியின் நிழலில் மறைந்து போவதால் சந்திர
கிரகணம் ஏற் படுகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்