உன் நினைவுகள்
முப்பொழுதும் உன்னை நினைக்கும் என் இதயத்திற்கு தெரியவில்லை!
நீ என்னை ஒரு பொருட்டாககூட மதிக்கவில்லை என்று!
அமைதியாக நான் இருந்தால் என் மனம் கவிதை எழுது
என்கிறது!
கோவமாக இருந்தால் அந்த கவிதையை படி என்கிறது!
சந்தோஷமாக இருந்தால் உன்னை நின என்கிறது!
உயிரே....!