புரிதலின்மை
கை தவறினால்
கண்ணாடி பொருள்
உடையும் என்று
பாதுகாப்பாக இருப்பவர்கள்
வாய் தவறினால்
மனம் உடையும் என்று
ஏனோ உணர்வதில்லை...
கை தவறினால்
கண்ணாடி பொருள்
உடையும் என்று
பாதுகாப்பாக இருப்பவர்கள்
வாய் தவறினால்
மனம் உடையும் என்று
ஏனோ உணர்வதில்லை...