எல்லாமுமானவள்

கற்களால் கோட்டைக்கட்டி
கடவுளாய் உன்னைபார்ப்பேன் நான்
கல்லறை செல்லும்வரை
மனதால் கோட்டைக்கட்டி
மகாராணியாய் உன்னைபார்ப்பேன்
மரணம் என்னை தழுவும்வரை
தங்கத்தால் கோட்டைக்கட்டி
தலைக்குமேலே தாங்குவேன் என்
தங்கமே இந்த தரணி உள்ளவரை …….

எழுதியவர் : காசிமணி (29-Mar-20, 11:17 pm)
சேர்த்தது : காசிமணி
பார்வை : 149

மேலே