இப்பொழுது
பொழுது விடிந்து விட்டது சேவல் தைரியமாய்
கூவி அழைக்கிறது
துள்ளி எழுகின்றது
அனைத்து உயிரினங்களும்
மனிதனை தவிர
கூண்டுக்குள்
அடைபட்டு கிடக்கிறான்
உயிருக்கு பயந்து
பொழுது விடிந்து விட்டது சேவல் தைரியமாய்
கூவி அழைக்கிறது
துள்ளி எழுகின்றது
அனைத்து உயிரினங்களும்
மனிதனை தவிர
கூண்டுக்குள்
அடைபட்டு கிடக்கிறான்
உயிருக்கு பயந்து