தன்னம்பிக்கை

இமை மூடிய
ஒற்றை இரவில்
ஆயிரம் கவிதைகளை
௭ழுதி விடுகிறேன்! விடியும்
அந்த காலை வேளையில்
இந்த கவிஞனுக்கும்
ஒரு வெளிச்சம் கிடைக்கும்
௭ன்ற நம்பிக்கையில்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (17-Apr-20, 7:54 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 1466

மேலே