பாவம் கிராமத்து அழகி

கலிகைக்கும் மணமுண்டு மல்லிபோல
கலிகை யானால் காட்டில் பூத்திருக்க
கண்டு நுகர்வோர் இல்லையே அஃதொக்க
எழிலே உருவான இவள் கிராமக்கிளி
ஏனோ அறியேன் வீணன் கையில்
அகப்பட்டு காலம் கழிக்கின்றாளே என்ன
என்ன கொடுமையோ இது

(கலிகை = காட்டு மல்லி)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (3-May-20, 8:45 am)
பார்வை : 76

மேலே