உரிமையில் தோளில் சாய்ந்தாய்

கருமை விழியசைய கூந்தலும் ஆட
உரிமையில் தோளில்சாய்ந் தாய்நீ கனவில்
கடமை மறந்தாய்நீ ஏனோ நிஜத்தில்
விடைபெறுதே அந்திமா லை !

எழுதியவர் : கவின் சாரலன் (4-May-20, 10:23 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 83

மேலே