தாயின் அன்பு

தீயவை யெம்முடல் தீண்டா திருக்கத் தடுப்பதிலே
தாயவள் போலெமைத் தாங்கும் சிறந்த தருவுமுண்டோ
மாயமாய் வந்ததை மாற்று மவள்தன் மருத்துவமே
தூயநல் லன்பெனத் தோன்றி மறையா திருந்திடுமே!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-May-20, 6:51 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 59

மேலே