பாசமலா்கள்

அழகென்ற வார்த்தை
அன்பென்று கண்டேன்
தாயே உன்னிடம்…
கோபமென்ற பாஷையை
பாசமென்று கண்டேன்
ஐயனே உன்னிடம்… .

எழுதியவர் : வினோ பாரதி (17-May-20, 9:37 am)
பார்வை : 183

மேலே