பேசடி என் பிரியசகி
நல்லதோர் வீணை அவள்
கானம் பாடிய காலங்களில்
கண்மூடி தூங்கி விட்டு
மௌனம் கடைபிடித்த பின்னர்
உறக்கம் தொலைத்து அலைகிறேன்
நல்லதோர் வீணை அவள்
கானம் பாடிய காலங்களில்
கண்மூடி தூங்கி விட்டு
மௌனம் கடைபிடித்த பின்னர்
உறக்கம் தொலைத்து அலைகிறேன்