பேசடி என் பிரியசகி

நல்லதோர் வீணை அவள்
கானம் பாடிய காலங்களில்
கண்மூடி தூங்கி விட்டு
மௌனம் கடைபிடித்த பின்னர்
உறக்கம் தொலைத்து அலைகிறேன்

எழுதியவர் : (13-Jun-20, 6:11 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 181

மேலே