நடந்த வழிகளில் ரோஜா இதழ்களின் சலனம்

விரிந்த விழிகளில் ஒரு மௌன ராகம்
மலர்ந்த இதழ்களில் தமிழின் அமுதம்
நடந்த வழிகளில் ரோஜா இதழ்களின் சலனம்
திரும்பி நீ பார்த்தது என் கவிதைக்கு ஆரம்பம் !

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-20, 9:32 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 101

மேலே