நடந்த வழிகளில் ரோஜா இதழ்களின் சலனம்
விரிந்த விழிகளில் ஒரு மௌன ராகம்
மலர்ந்த இதழ்களில் தமிழின் அமுதம்
நடந்த வழிகளில் ரோஜா இதழ்களின் சலனம்
திரும்பி நீ பார்த்தது என் கவிதைக்கு ஆரம்பம் !
விரிந்த விழிகளில் ஒரு மௌன ராகம்
மலர்ந்த இதழ்களில் தமிழின் அமுதம்
நடந்த வழிகளில் ரோஜா இதழ்களின் சலனம்
திரும்பி நீ பார்த்தது என் கவிதைக்கு ஆரம்பம் !