அம்மணமே

என்‌ கவிதையை அணிபொருள்‌ கொண்டு அழகுறசெய்தேன்.....
அலங்காரத்தின் முடிவில் அதன்‌
அம்மணமே அழகாய் தெரிந்தது

எழுதியவர் : பெருமாள்வினோத் (23-Jun-20, 9:09 am)
சேர்த்தது : பெருமாள் வினோத்
பார்வை : 91

மேலே