என் கவிதையும் அவளும்

அவள்தன் அழகின் மீது நானெழுதிய
சுவையான கவிதை என்முன்னே பெண்ணாய்
வடிவெடுத்து நின்றது என்கவிதையும் இத்தனை
அழகா என்பது போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Jun-20, 4:38 pm)
பார்வை : 205

மேலே