இயற்கையென்னும் கொடை வள்ளல்
இயர்கையின் கொடை வள்ளல் தியாகி
மரங்கள்
நாம் லோபிகள், கொலையாளிகள்
மரங்களை விடாது அளிப்பவர்கள்
இயர்கைக்கு நாம் ஏதும் கொடுத்ததில்லை
இப்படியேதான் இருப்போமா
இல்லை காலம்தான் நம்மை மாற்றுமா
இயற்கையில்தான் இதில் விடை உண்டு
என்று எண்ணுபவன் நான்