இப்படியும் ஒரு சிந்தனை
"என்ன பாவம் செய்தேனோ
இந்த பிறப்பெடுத்ததற்கு ...
வசந்தகாலத்தில் பூத்து குலுங்கியும் ,
பனிக்காலத்தில் உடம்பில் உயிரை மட்டுமே சுமந்தும்
வாழ்ந்தும் வாழாமலும் ,
இறந்தும் இறக்காமலும்,
இப்படியும் ஓர் வாழ்க்கை...
கண்ணீருடன் பனிப்பிரதேச மரங்கள் "