வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய

வானவில் மோனத் தவம்கலைத்து வான்மறைய
வானமழை சோவெனக் கொட்டிப் பொழிய
நிறைந்தன ஆறும் குளமும் உழவன்
நிறைந்தான்நெஞ் சில்மகிழ்ச்சி யில் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Jul-20, 10:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 95

மேலே