தமிழ்
ஆறு வயதில் அறிந்திரா தமிழை,
ஆறாம் ஆண்டில் புரிந்திராத தமிழை,
இடைநிலைப் பள்ளியில் கைவிட்ட தமிழை,
ஏனோ...
இன்று, இரு விரல்களுக்கிடையல்
எழுதுகோல் காண,
தமிழனாய் பிறந்ததில் பெருமை
கொண்டேனோ.
ஆறு வயதில் அறிந்திரா தமிழை,
ஆறாம் ஆண்டில் புரிந்திராத தமிழை,
இடைநிலைப் பள்ளியில் கைவிட்ட தமிழை,
ஏனோ...
இன்று, இரு விரல்களுக்கிடையல்
எழுதுகோல் காண,
தமிழனாய் பிறந்ததில் பெருமை
கொண்டேனோ.