காப்பியம் பாடினார் புலவர்
காப்பியம் பாடினார் புலவர்
சந்தக் கலிவிருத்தம்
காப்புச் செய்யுள் செய்ததில் யாத்தார் பலபாடல்
யாப்பை யின்றுப் பாவல ரென்பார் மறந்தாரே
மூப்பு கண்ட தோயெம துக்காப் பியங்கள்சொல்
காப்பி யத்தில் வைத்தனர் காப்பும் கடையுண்டே
காப்பியம் பாடினார் புலவர்
சந்தக் கலிவிருத்தம்
காப்புச் செய்யுள் செய்ததில் யாத்தார் பலபாடல்
யாப்பை யின்றுப் பாவல ரென்பார் மறந்தாரே
மூப்பு கண்ட தோயெம துக்காப் பியங்கள்சொல்
காப்பி யத்தில் வைத்தனர் காப்பும் கடையுண்டே