காப்பியம் பாடினார் புலவர்

காப்பியம் பாடினார் புலவர்

சந்தக் கலிவிருத்தம்

காப்புச் செய்யுள் செய்ததில் யாத்தார் பலபாடல்
யாப்பை யின்றுப் பாவல ரென்பார் மறந்தாரே
மூப்பு கண்ட தோயெம துக்காப் பியங்கள்சொல்
காப்பி யத்தில் வைத்தனர் காப்பும் கடையுண்டே

எழுதியவர் : பழனிராஜன் (30-Aug-20, 10:27 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 36

மேலே