காதல்
இருவர் ஒருவர்மீது ஒருவர்
ஒருபோதும் வழுவா நம்பிக்கை
மற்றும் தளரா அன்பு
இக்குணங்களால் பிணைக்கப் பட்டு
வாழ்வது தூய காதல்வாழ்வு