காதல்

இருவர் ஒருவர்மீது ஒருவர்
ஒருபோதும் வழுவா நம்பிக்கை
மற்றும் தளரா அன்பு
இக்குணங்களால் பிணைக்கப் பட்டு
வாழ்வது தூய காதல்வாழ்வு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Sep-20, 5:21 pm)
Tanglish : kaadhal
பார்வை : 97

மேலே