பள்ளி கல்வி
படிக்கும் போது
பிடிக்க வில்லை..
பிடிக்கும் போது
படிக்க வயதில்லை..
படிப்பு வ்ருபவனிடம்
பணம் இருப்பதில்லை..
பணம் இருப்பவனிடம்
படிப்பு வருவதில்லை..
----------
சாம்.சரவணன்
படிக்கும் போது
பிடிக்க வில்லை..
பிடிக்கும் போது
படிக்க வயதில்லை..
படிப்பு வ்ருபவனிடம்
பணம் இருப்பதில்லை..
பணம் இருப்பவனிடம்
படிப்பு வருவதில்லை..
----------
சாம்.சரவணன்