காமம் உதிர் காலம்

இருள் கசியும் இரவு நேரம்..
மயக்கம் கொண்டேன் மங்கையே..
உன் மெல்லிடையில் தலைசாயவே..


நம் விழிகள் நான்கும்
ஒன்றாய் சங்கமித்தது..


என் இதழ் ரெண்டும் நச்சரிக்க...
உந்தன் மடியினில் மிதந்தவாறு
கடல் போல் பரந்து விரிந்த
உன் கார்மேக குழலை
என் கைகளால் அள்ளி பிடித்து
மெல்ல உன் தலை தாழ்த்தி
உன் கழுத்தோரம் ஒரு இச்சு வைக்க..
உன் உடல் ரோமங்கள் எல்லாம்
சிலிர்த்து பூத்ததடி..!


கன்னத்தோடு கன்னம் ஒரசி..
உன் இதழ் கவ்வ வந்த என்னை
தள்ளிவிட்டு "நீ" எழுந்த போது
உன் முந்தானை நழுவி
என் முகத்தில் விழ..
உன் ஆடை மேகத்தில் மறைந்திருந்த
இரட்டை நிலா என் கண் முன்
முழுவதுமாய் ஒளிர்ந்தது..


அதை கண்டு ரசிக்க
ஆயிரம் ஆயிரம் கண்கள்
போதவில்லையடி!!!


உன் உடம்பின் வாசனை உசுப்பேற்ற
என் உணர்வுகள் உருவம் பெற்று
உனைச்சேர துடிக்குதடி!!!


இன்பமான இரவு நமக்காக
விழித்திருக்கிறது...
அவ்விரவு கலையும் முன்னமே
உன் காதோரம் சீண்டி
புது கவிதைகள் கதைக்க வேண்டும்...


கோடி முத்தம் கோர்த்து வைத்து
உன் இதழோடு இதழ் சேர்த்து
கொட்டித்திர்க்க வேண்டும்...


கழுத்து வளைவினில் மோகம் கொண்டு
மெல்ல கடித்து இம்சைகள்
செய்ய வேண்டும்...


கையில் அகப்பட்டதை எல்லாம்
அணுஅணுவாய் ரசித்து ருசிக்க வேண்டும்...


உன் நெஞ்சுகுழியில் முத்தமிட்டு!
பஞ்சுமெத்தையில் சத்தமிட்டு!
நிலைகள் பலநூறு புணர வேண்டும்...


வேகம் கூட்டி வியர்க்க செய்ய வேண்டும்
அப்போது பெருகி வழியும்
வியர்வை துளிகளை கூட்டி..
நீச்சல்குளம் ஒன்று கட்டி..
வியர்வையில் மூழ்கி
விளையாட வேண்டும்...!


பெண்ணே!
என் நாவின் வருடல்கள்!
அவைதானே
உன் உச்சத்தின் உளறல்கள்!


அன்பே!
நீ என் மேல் ஆளுமை செய்யும்
அழகினை கண்டு
அறையின் சுவர்கள் கூட
வெட்கம் கொள்ளுதடி!!!!


உடல் இறுகி!
உயிர் உருகி!
தலை முதல் கால் வரை பருகி!
விழிகள் சொருகி!
இறுதியில் சீறிபாய்ந்தது சிறுவெள்ளம்
இன்ப மயக்கத்தில்
இரவு இனிமையாய் தீர்ந்தது..!!!


இரவுகள் தீர்ந்தாலும்
இன்பங்கள் தொடரும்...


கவிதைகளின் காதலன்
❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (8-Sep-20, 12:53 pm)
சேர்த்தது : சேக் உதுமான்
Tanglish : kamam uthir kaalam
பார்வை : 10068

மேலே