நாவைப் படைத்துக்காட்டு

மனிதா, பேசவைக்கும் நாவை
நீ படைத்தது காட்டு படைத்தவன்
இல்லை என்பதை, நீ சொல்வதைக்
குறித்து நானும் கொஞ்சம் யோசிக்க

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Sep-20, 9:15 pm)
பார்வை : 46

மேலே