SPB

காந்தக் குரல்
காத்தோடு கலந்தது.
காணக்குயில் காடு
ஏறப் போகிறது.

சோகம் தீர்த்த நிலா
சோகத்தில் தள்ளி
தேய் நிலாவானது.

பாட்டாலே பலகோடி
மக்களை வளைத்துப்
போட்ட உள்ளம் ஒன்று
இல்லம் விட்டுப் போனதே

இறந்தாலும் இறவா வரம்
பெற்ற இசையே
அமைதியாய்
உறங்கி விடு 😢😢😢

ஆழ்ந்த இரங்கல்

உங்க ஆத்மா சாந்தியடைய
பிரத்திக்கின்றோம். 😞

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (25-Sep-20, 2:09 pm)
பார்வை : 541

மேலே