அலைகள் கரைக்கும் மணற்சிற்றில்

வெகுதூரங்கள் கடந்த பின்பும்!
நெடுங்காலங்கள் கழிந்த பின்பும்!
மனதின் ஓரம்!
ஓர் துளியாய்!
உறைந்து நிற்கும் உன் நினைவு!
பெருங்கடலாய் உருகும் போது!
அலைகள் கரைக்கும்!
மணற்சிற்றில் நான்!

எழுதியவர் : மௌனகவி (25-Sep-20, 8:13 pm)
சேர்த்தது : மௌனகவி
பார்வை : 174

மேலே