அலைகள் கரைக்கும் மணற்சிற்றில்
வெகுதூரங்கள் கடந்த பின்பும்!
நெடுங்காலங்கள் கழிந்த பின்பும்!
மனதின் ஓரம்!
ஓர் துளியாய்!
உறைந்து நிற்கும் உன் நினைவு!
பெருங்கடலாய் உருகும் போது!
அலைகள் கரைக்கும்!
மணற்சிற்றில் நான்!
வெகுதூரங்கள் கடந்த பின்பும்!
நெடுங்காலங்கள் கழிந்த பின்பும்!
மனதின் ஓரம்!
ஓர் துளியாய்!
உறைந்து நிற்கும் உன் நினைவு!
பெருங்கடலாய் உருகும் போது!
அலைகள் கரைக்கும்!
மணற்சிற்றில் நான்!