விதி வலியது
நான்முகன் எழுதிய
எழுத்தை எல்லாம்
ஊரே ஒன்று கூடி
எதிர்த்தாலும்
ஒரு பயனுமில்லை..!!
அவரவர்கள்
அனுபவிக்க வேண்டிய
ஊழ்வினை பயனை
அனுபவித்தே
தீர வேண்டும் என்று
நம் தலையில்
நான்முகன் எழுதியதை
அவனே நினைத்தாலும்
மாற்ற இயலாது,,!!
--கோவை சுபா