இனி நமக்கு கண்ணீர் வேண்டாம் 555

***இனி நமக்கு கண்ணீர் வேண்டாம் 555 ***




என் அன்பே...

உன் மனதின் பேரழகுக்கு
நான் என்ன கொடுப்பது...

நீங்காத
என் இதயத்தின்...

தூங்காத நினைவுகளை
பரிசாக வழங்குகிறேன்...

என் தேவதையாக
வாழ்வில் வந்தாய் நீ...

அந்த ஏழுவண்ண
வானவில்லையும்
அழைத்து வந்தாய்...

உன் கண்களில்
தொடங்கிய என் காதல்...

இன்று உன் இதயத்தில்
நிரந்தரமாய் நான்...

சிலையாக நீ என் எதிரில்
நானோ உன்னெதிரில்...

நினைவுகளை தொலைத்து
தனி
பரவையாய் நீயும் நானும்...

நமக்குள் ஏற்பட்ட
இடைவெளியும் சுகம் தானடி...

இனி நமக்கு
கண்ணீர் வேண்டாம்...

புன்னகை மட்டுமே
புதுப்பித்து கொள்வோம்...

தினம் தினம்
இன்பமானா நம் வாழ்வில்...

இனியும் வேண்டாம்
நமக்குள் பிரிவு எப்பொதும்...

வாழும் காலம்வரை
என் உயிரானவளே.....


எழுதியவர் : முதல் பூ பெ.மணி (18-Oct-20, 8:42 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 263

மேலே