காதல்

கல்லில் தேரை இருப்பது தெரியாது கல்லை
கல்லுளியால் சிற்பி சிற்பம் வடிக்க
தட்டும்போது வெளிப்படும் உள்ளிருந்து தேரை
என்னெஞ்சுக் குள்ளே நீயிருப்பதும் பெண்ணே
உன்கையால் என்னை நீ தீண்டும்போதே வெளிவரும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (20-Oct-20, 1:40 pm)
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே