இறைவன்

நீ மண்டியிட்டு
இறைவனை
வணங்கும் போது.. !!

இறைவன்
உன் முன்னால்
எழுந்து நின்று
உன்னை காத்து
அருள் புரிவார்... !!

இறைவன் உனக்காக
விஸ்வரூபம்
எடுத்து நிற்கும் போது
உன் எதிரிகள்
உன்னிடம் மண்டியிட்டு
வணங்குவார்கள் ..!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (26-Oct-20, 6:50 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : iraivan
பார்வை : 160

மேலே